மது பாட்டிலில் பல்லி கிடந்ததா…? அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள்…. அதிகாரிகளின் தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசக்குழி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று மதியம் சாத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ராம்கி என்பவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கியுள்ளார். அப்போது மது பாட்டிலுக்குள் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு…

Read more

Other Story