121 நாடுகளில் பரவிய குரங்கம்மை : 223 பேர் மரணம்… தமிழக அரசு தீவிர நடவடிக்கை…!!
121 நாடுகளில் பரவிய குரங்கம்மை: தமிழ்நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் 121 நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று காரணமாக 223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை…
Read more