உஷாரா இருங்க.. ஒரே ஒரு செல்போன் Call.. பொதுமக்களை எச்சரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!!

சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் யாராவது உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகன் மகள் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவதாக…

Read more

Other Story