“பள்ளியில் விடுகிறேன் வா” 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்…. கைது செய்த போலீஸ்….!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதிய வேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக…

Read more