வீட்டுல யாராது இருக்கீங்களா…? திடீரென கதவை தட்டிய முதலை…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி நீண்ட தூரத்திற்கு நீர்நிலை சதுப்பு நிலப்பகுதிகள் இருக்கிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்நிலையில் நாஞ்சலூரில் வசிக்கும் அப்துல் ரசித் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

Other Story