மனைவியை அவதூறாக பேசிய பெண்…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளம் நேரு தெருவில் கூலி வேலை பார்க்கும் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக கீழதுவரைகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும்…
Read more