“OTP சொல்லல, PIN குடுக்கல… ஆனா பணம் போச்சு..! வழக்கறிஞருக்கே நடந்த மோசடி “… லக்னோவில் அதிர்ச்சி..!!

லக்னோ: நகரத்தில்  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனோஜ் குமார் சிங் என்பவரின் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.34,559 பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 20ஆம் தேதி முன்ஷிபுலியா சந்திப்பில் உள்ள HDFC வங்கியின் ஏடிஎம் மையத்தில்…

Read more

“திருமணம்னா வாழ்க்கை அல்லவா?”… ஆனா அனுராதாவுக்கு அது ஒரு வியாபாரம்..! 7 மாதத்தில் 25 திருமணம்… அனுராதாவின் மாமனார் உருக்கம்..!!

ராஜஸ்தான் மாநிலம் போபாலில், 7 மாதங்களில் 25 முறை திருமணம் செய்து பல மணமகன்களை ஏமாற்றிய அனுராதா என்ற பெண்மணி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலித் திருமண மோசடியில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் அனுராதா, ஒவ்வொரு திருமணத்திற்கும்…

Read more

துபாயில் ஒரே இரவில் மாயமான நிறுவனம்..!! “இந்தியர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்த” அதிர்ச்சி மோசடி..!!

துபாயில் செயல்பட்டு வந்த ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ என்ற தரகு நிறுவனம், மில்லியன் கணக்கான திர்ஹாம்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்று, ஒரே இரவில் அலுவலகங்களை காலியாக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் பிசினஸ் பேவில் உள்ள கேபிடல்…

Read more

கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலை… ஆசை காட்டி 44 பேரை மோசம் செய்த பலே கில்லாடி… பல கோடியை சுருட்டியது அம்பலம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 44 பேரிடம் ரூ. 2 கோடியே 71 லட்சம் பெறுபவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஹரிஹரன், ஜியாவுல் ரஹ்மான் என்கின்றவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள், மல்லகுண்டா…

Read more

வைர வியாபாரி நிரவ் மோடியின் மேலும் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம்..! – அமலாக்கத்துறை அதிரடி..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடிசெய்த வைர வியாபாரியான நிரவ் மோடி, இந்தியாவின் முக்கிய வணிகப் பிரமுகராக இருந்து, மோசடியில் ஈடுபட்டதால் பிரபலமாகி விட்டார். இதனால் பல வங்கிகள் பெரும் நஷ்டத்தை…

Read more

“புதுசா வாங்குனேன்…. 2 நாள்ல போச்சு” இப்படி பண்ணாதீங்க சார்…. கஸ்டமர் வேதனை…!!

புதிதாக வாங்கிய செல்போனில் இரண்டு நாட்களிலேயே பழுது ஏற்பட்டதால் ஒரு இளைஞர் கடும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “புதிய செல்போனை வாங்கி மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஆனால், இரண்டு நாட்களிலேயே செல்போனில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம்…

Read more

உங்களுக்கு இப்படி போன் கால் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர்…

Read more

வயதான முதியவர்.. வாங்கி கொடுத்துடறேன் சொன்னாங்க… “நடையாய் நடந்து”… 2 வருட ஏமாற்றம் – போலீசார் நடவடிக்கை..!

அரியலூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 64 வயதான முருகேசன் என்ற முதியவரிடம், அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ராஜசேகர், கார்த்திகேயன் என்ற இருவரும் மொத்தம் ரூ.3 லட்சம் ஆகும் என்று கூறி, ரூ.2.10…

Read more

Other Story