களக்காடு தலையணைக்கு செல்ல தடை….? சுற்றுலா பயணிகளுக்கு எப்போது அனுமதி….? வெளியான தகவல்….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியிலும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி…
Read more