பாக். சிறையில் பக்ரீத் தொழுகை…. பயங்கரவாத கைதிகள் தப்பியோட்டம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் நகரில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என பலர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களில் சிலர்…

Read more

Other Story