“சீட்டு 4 தான்”.. ஆனால் அமர்ந்ததோ 19 பேர்… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!
உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு ஆட்டோ-ரிக்ஷாவில் 19 பேர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சாலையின் பாதுகாப்பை கடுமையாக மீறுவதை மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை…
Read more