போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

Other Story