இன்னும் வேலை கிடைக்கலையா….? உதவித்தொகை பெற வாய்ப்பு…. கலெக்டர் கூறிய குட் நியூஸ்….!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300…

Read more

Other Story