தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் வாலிபர் ஒருவர் வனவிலங்குகளை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம்…
Tag: airport
இவரோட பாஸ்போர்ட் சரியில்லை….!! சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!
போலியான ஆவணங்களை வைத்து பாஸ்போர்ட் தயாரித்த வங்காளதேசத்தை சேர்ந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு…
“பட்டை தீட்டப்படாத வைரங்கள்” சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!
வைரக்கற்கள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம்…
அந்தமானுக்கு சென்றுகொண்டிருந்த விமானம்…. சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி…. ஏர்போர்ட்டில் பரபரப்பு….!!!
அந்தமானுக்கு செல்லும் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக சென்னை வரவழைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 100-க்கும்…
எலெக்ட்ரிக் பொருட்கள் கடத்தல்…. கையும் களவுமாக சிக்கிய நபர்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!
தங்கம், எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் சிகரெட் போன்றவற்றை கடத்தி வந்த வாலிபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு…
அதை தவிர எல்லாத்துக்கும் யூஸ் பண்றாங்க…. இப்படி கூட கடத்தலாமா… சோதனையில் சிக்கிய வாலிபரால் பரபரப்பு…!!
முக கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த வாலிபர் சோதனையின் போது வசமாக சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில்…
நா சொன்னதை செய்யுங்க… வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!
திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு…
மக்களே ப்ளீஸ்…! அப்படி செய்யாதீங்க…. ரொம்ப கஷ்ட படுவோம்…. சென்னை ஏர்போர்ட் பரபரப்பு அறிக்கை …!!
போகி பண்டிகையன்று பொதுமக்கள் அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. போகி…
கழிப்பறையில் பச்சிளம் குழந்தை….. பெண் பயணிகள் தடுத்து நிறுத்தம்…. நிர்வாண பரிசோதனையால் கொந்தளித்த அரசு…!!
விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டதால் சிட்னிக்கு பயணிக்க இருந்த பெண்களை நிர்வாணமாக சோதனை செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
திருச்சி உட்பட நாட்டில் 10 விமான நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு: ஹர்தீப் சிங்!!
திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். மேலும்,…