ஈரானில் பயங்கர நிலநடுக்கம்…. 7 பேர் உயிரிழந்த பரிதாபம்….!!!

ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் உண்டான பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் நேற்று இரவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 5.9 என்ற அளவில் ரிக்டர்…

Read more

Other Story