BREAKING: தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி… பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்….!!!
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி சுல்தானாபாத் அருகே உள்ள காட்டன் பள்ளியில் 6 வயது சிறுமியை வட மாநில இளைஞர் ஒருவர் விரைவில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி…
Read more