5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐந்து பேருக்கும் விருதுடன் சேர்த்து 40,000 ரூபாய் பரிசு தொகையும்…

Read more

Other Story