இப்படி கூட சாவு வருமா..? ஸ்கூட்டரில் ஆக்சிலேட்டரை திருக்கியதால் உயிரிழந்த 4 வயது குழந்தை… கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே உள்ள பகுதிக்கு 4 வயது குழந்தையுடன், தாத்தா ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் அந்த குழந்தையை நிறுத்தி வைத்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்தபடியே அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.…
Read more