இப்படி கூட சாவு வருமா..? ஸ்கூட்டரில் ஆக்சிலேட்டரை திருக்கியதால் உயிரிழந்த 4 வயது குழந்தை… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே உள்ள பகுதிக்கு 4 வயது குழந்தையுடன், தாத்தா ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் அந்த குழந்தையை நிறுத்தி வைத்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்தபடியே அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

பள்ளியில் 4 வயது குழந்தையை அடிக்க சொன்ன பெற்றோர்…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

மதுரையில் புதியதாக பள்ளியில் சேர்ந்த 4 வயது மகளை அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று பெற்றோர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் அடிக்கின்றனர் என சொல்லி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வானது அவ்வப்போது நடந்து வருகிறது.…

Read more

Other Story