“70 வயசு தாத்தாவுக்கு 3 பொண்டாட்டி”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த 3-வது மனைவி… ஆத்திரத்தில் வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கே.சவுளூர் பகுதியில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் 1996 ஆம் ஆண்டு கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.…

Read more

Other Story