தமிழ்நாட்டின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… வெளியான அறிவிப்பு..!!!!
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை…
Read more