200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – கொள்ளையன் அடையாளம் தெரிந்தது.!!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடித்தவன் அடையாளம் தெரிந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவன் கொள்ளை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் கொள்ளையில் ஈடுபட்டான் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி…

Read more

Other Story