கோவில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டி…. நகை பறித்த 2 பெண்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவள்ளிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தங்கம்மாள் என்ற மூதாட்டி அணிந்திருந்த 4…

Read more

Other Story