தாயுடன் சென்ற கல்லூரி மாணவி…. ஓடும் பேருந்தில் ரூ.84 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வி தனது தாயுடன் சிங்காநல்லூரில் இருந்து அரசு பேருந்து ஏரி பாலசுந்தரம் ரோடு மகளிர் பாலிடெக்னிக்…

Read more

Other Story