அடுத்தடுத்து வந்த துயரம்…. விடா முயற்சியால் முன்னேறும் 15 வயது மாணவி…. நடந்தது என்ன?…. நெகிழ்ச்சி….!!!!

மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் தனிஷ்கா சுஜித்(15). இவர் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா பெருந்தொற்றில் தன் தந்தையையும், தாத்தாவையும் இழந்துவிட்டார். இதனிடையே படிப்பில் ஆர்வமுள்ள தனிஷ்கா, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்தாக வேண்டும் என…

Read more

Other Story