11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளேரிபட்டு கிராமத்தில் திரிசங்கு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகமூர்த்தி(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட விநாயகமூர்த்தி தனது வீட்டில்…

Read more