தமிழகத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணி…. நாளை மறுநாள் நேர்முகத்தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

108 ஆம்புலன்சில் உதவியாளர் பணியானது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருப்பதாக  சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த நிலையில் இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்ய பாளையங்கோட்டை கே டி சி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில்…

Read more

Other Story