செம ஷாக்…! ஷ்வர்மா சாப்பிட்ட 22 வயது இளம்பெண் திடீர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிய 22 வயது பெண் சுவேதா திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சுவேதா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் ஷவர்மா சாப்பிட்ட பின் வீட்டில் செய்திருந்த மீன் குழம்பையும்…

Read more

Other Story