“பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்”… 786 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து…

Read more

“இந்தியாவுக்கு பதிலடி”… பாகிஸ்தானில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்… வாகா எல்லையில் குவியும் மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

“கள்ளச்சாராய விவகாரம்”… சட்டசபையில் கடும் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றம்…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 49 பேர் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது மதுவிலக்கு…

Read more

டி20 உலகக்கோப்பைலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று இரவு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் முன்னேறும் நிலை இருந்தது. இதனால் இந்த போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

Read more

டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து நியூசிலாந்து அணி வெளியேற்றம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

டி10 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ‌ கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற 29 வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால்…

Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், அப்போது அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அரசின் முறையை முழுமையாக வாசித்தார். இந்த நிலையில் சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை…

Read more

மோக்கா எச்சரிக்கை: புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும்…. 5 லட்சம் பேர் வெளியேற்றம்…!!!

தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல். மணிக்கு 180 முதல் 190 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 21 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

“பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறிய நடிகை பிரியங்கா சோப்ரா”… எதற்காக தெரியுமா…? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அமெரிக்காவை சேர்ந்த…

Read more

நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவு… நடந்தது என்ன…??

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை…

Read more

ஷாக்!… சோசியல் மீடியாவில் இருந்து திடீரென விலகிய கேஜிஎப் இயக்குனர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

கன்னடத்தில் வெளியாகி உலக அளவில் ஹிட்டான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது நடிகர் பிரபாஸுடன் இணைந்து சலார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் தற்போது சோசியல் மீடியாவில் இருந்து திடீரென விலகி விட்டது…

Read more

Other Story