சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்….!!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், அப்போது அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அரசின் முறையை முழுமையாக வாசித்தார். இந்த நிலையில் சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை…
Read more