9 நிமிட வீடியோ பதிவு செய்து விட்டு….. தற்கொலை செய்து கொண்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் பிரகாஷ் கோவையில் இருக்கும்…
Read more