விவசாயிகளுக்கு நிவாரண நிதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 181 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை குறைந்த காரணத்தால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்…
Read more