விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி (எ) ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் : ஈபிஎஸ் அதிரடி.!!
விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஈ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் நீக்கமே செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.…
Read more