Breaking: RCB வெற்றி கொண்டாட்டம்… 11 பேர் உயிரிழப்பு… 3 பேர் கைது…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

அடேங்கப்பா..! ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..? மற்ற வீரர்களுக்கும் பரிசு உண்டு… முழு விவரம் இதோ..!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்றது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்தப்…

Read more

“பஞ்சாப்புக்கு ஸ்ரேயாஸ், ஆர்சிபிக்கு விராட் கோலி”… விராட் அவுட் ஆகலன்னா அவ்வளவுதான்… இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி… யோகராஜ் சிங் அதிரடி கருத்து…!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“18 வருஷ கடின உழைப்பு”… தோத்தாலும் ஜெயிச்சாலும் ஒரே அணிதான்… விராட் கோலிக்காக இந்த முறை கண்டிப்பாக கப் ஜெயிப்போம்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“இந்த சீசனை அகமதாபாத்தில் தான் ஆரம்பிச்சோம்”…. அதுவே பரவசமா இருக்கு.. இறுதிப் போட்டி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் எமோஷனல் பேட்டி…!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

ஐபிஎல் 2025… இன்று பஞ்சாப் மற்றும் ஆர்சிபி மோதும் இறுதி போட்டி.. கோப்பையை வெல்லப் போவது யார்..? சேவாக் அதிரடி கணிப்பு.!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

அப்படி போடு..! இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை மகளிர் போட்டி… எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 13 ஆவது உலக கோப்பை போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி தொடங்கி நவம்பர் 2ஆம்…

Read more

“ஸ்டேடியத்தில் ஸ்ரேயஸ் ஐயர் போலவே ஆக்ஷன் செய்து நடந்து காட்டி அவரின் தங்கை”… அப்பப்பா ஆக்டிங்க பார்க்கணுமே… இணையத்தில் செம டிரெண்டிங்..!!!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸின் 204 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 8…

Read more

“நார்வே செஸ் போட்டி”… மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர் குகேஷ்… கோபத்தில் மேஜையில் தட்டி முகத்தை.. அப்படி ஒரு ரியாக்ஷன்… அதிர்ச்சி வீடியோ..!!!

நார்வேவில் நடைபெற்று வரும் செஸ் 2025 போட்டியில் இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ், உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பெரும் வெற்றியை பெற்றார். இந்த போட்டியின் கடைசி நேரத்தில் கார்ல்சன் பெரிய தவறு…

Read more

“பயிற்சியாளருக்கே பாடம் எடுத்த பும்ரா”… ஒரே பந்தில் தரமான சம்பவம்… மும்பை இந்திய அபார வெற்றி… வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது. அந்த போட்டியில் 229 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத், தொடக்கத்தில் ஷுப்மன்…

Read more

“நான் கோமாளி போல் நடந்து கொள்ள விரும்பல”… அவங்களையும் மதிக்கனும்… ஆஸி. முன்னாள் கேப்டன் கேள்விக்கு பும்ரா அதிரடி பதில்..!!!

சமீபத்தில் “பியாண்ட் 23 கிரிக்கெட்” உரையாடல் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கலந்து கொண்டார். அதனை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கினார். அந்த உரையாடல் நிகழ்ச்சியில் பும்ரா தனது கிரிக்கெட் பயண வாழ்க்கை தொடர்பான விஷயங்கள்…

Read more

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்… பால்ய நண்பர் அபிஷேக் ஷர்மாவின் உருக்கமான பாராட்டு…!!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இந்த புதிய பொறுப்பை கில் ஏற்கிறார். கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

Read more

“மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்த ரிஷப் பண்ட்”… ரூ.30,00,000 அபராதம்… சதம் அடித்தும் சிறிது நேரம் கூட நீடிக்காத மகிழ்ச்சி..!!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே 27ஆம் தேதி கடைசி லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றியை பெற்றது. அதனால் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது. தற்போது குவாலிபயர் 1…

Read more

IPL போட்டிக்கு முன்னதாக இளம் ரசிகர்களுக்கு ரிஷப்பந்த் கொடுத்த சர்ப்ரைஸ்… நெகிழ வைக்கும் வீடியோ…!!

லக்னோவில் கடந்த மே 27 அன்று நடைபெற்ற IPL 2025 தொடரின் கடைசி லீக் ஆட்டத்திற்கு முன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஒரு நெகிழ்ச்சிகரமான தருணத்தை நிகழ்வை செய்தார். அவருக்கு இடது காலில் கீக்…

Read more

“இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக சுப்மன் கில்”… இதுக்கு யுவராஜ் சிங் தான் காரணம்… யோகராஜ் சிங்..!!

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்கவுள்ள நிலையில், இளம் வீரரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள்  அவரது குடும்பத்தினர்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான…

Read more

“அன்று சச்சின் டெண்டுல்கருக்கு சவாலாக இருந்தவர்”… இன்று நாடு கடத்தப்பட்டு Boat Cleaner ஆக இருக்கிறார்.. இந்த வீரருக்கு இப்படி ஒரு நிலையா..?

ஜிம்பாவேவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஓலோங்கா. இவர் கடந்த 1995இல் சர்வதேச தொடரில் ஜிம்பாவே அணியில் அறிமுகமானார். அவர் விளையாடும் காலங்களில் ஜிம்பாவே மற்றும் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும் போதெல்லாம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின்…

Read more

ரூ.25,00,000 மோசடி…! சக வீராங்கனை மீது இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா மோசடி புகார்… நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி.!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி ஷர்மா தனது சக வீராங்கனை மீது அளித்துள்ள மோசடி புகார் விளையாட்டு துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறந்த சுழற்பந்துவீச்சாளரான தீப்தி சர்மா தற்போது விளையாடி வரும் மகளிர் பிரீமியர்…

Read more

“நம்பர் 12″… அந்த தேதியில் தான் எனக்கு அழைப்பு வந்தது… அதான் அந்த நம்பரையே… ஜெர்சி சீக்ரெட்டை பகிர்ந்த சிஎஸ்கே வீரர் பிரெவிஸ்…!!

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் இல் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. முன்னதாக நடப்பு சீசனில் சென்னை…

Read more

“200 ரன்கள்”.. அதிரடியாக சேசிங் செய்து விளையாடனும்… சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் வைத்திருந்த திட்டம் இது மட்டும்தான்… அபிஷேக் ஷர்மா ஓபன் டாக்..!!

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சன்ரைசர்ஸ்- ஹைதராபாத் அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 25…

Read more

நான் எப்போது அழுதேன்?… முதல் போட்டியில் ஆட்டம் இழந்து செல்லும்போது வெளியான வீடியோ … வைபவ் சூர்யவன்ஷி அளித்த விளக்கம்…!!

ஐபிஎல் 2025 தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதில் அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்…

Read more

நடப்பு ஐபிஎல்லில் அசத்தி வரும் கே.எல் ராகுல்… இந்திய அணியில் கம்பேக் கொடுப்பாரா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

போர் ஒத்திவைப்பை தொடர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2025 லீக் ஆட்டங்களின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணிகள் பெங்களூர், குஜராத், பஞ்சாப் ஆகியன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு…

Read more

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி, ப்ளே ஆஃப்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ… வெளியான அதிரடி தகவல்..!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட காரணத்தினால் ஐ.பி.எல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. 🚨 News 🚨…

Read more

“எங்கு சென்றாலும் எனக்கு அன்பு கிடைப்பதை உணர முடிகிறது”… 2026 ஐபிஎல்-க்கு தயாராகும் தோனி…உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் 3 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தோனி ஓய்வு…

Read more

“சென்ற ஆண்டு அவருக்கு போதிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை”… வேறொருவருக்கு பாராட்டு சென்றுவிட்டது… சுனில் கவாஸ்கர் மறைமுகத் தாக்கு…!!!

போர் ஒப்பந்தத்திற்கு அடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப்பில் பஞ்சாப் அணி -ராஜஸ்தான் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

இவரை சர்வதேச கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கலாம்… முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டன்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆட உள்ளது.…

Read more

“தோனிக்கு மட்டும் தான் உண்மையாகவே ரசிகர்கள் இருக்காங்க”… மத்தவங்க காசு கொடுத்துதான் வச்சிருக்காங்க… ஹர்பஜன்சிங் சர்ச்சை கருத்து..!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி…

Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்…53 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் சாதனை படைத்த பர்வேஸ்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 தொடரில் வங்காளதேச கிரிக்கெட் அணி மற்றும் யுஏஇ அணியினருக்கு இடையே நேற்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தப் போட்டியில் 7…

Read more

“இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை விராட் கோலிக்கு வழங்கி மத்திய அரசு கௌரவிக்கனும்”…. ரெய்னா கோரிக்கை..!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த மே 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது…

Read more

உலகிலேயே பணக்கார விளையாட்டு வீரர் பட்டியல் வெளியீடு… முதலிடத்தில் ரொனால்டோ… இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா .?

போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கால்பந்து விளையாட்டில் உலக அளவில் புகழ்பெற்ற நட்சத்திர விளையாட்டு வீரர். இவர் கால்பந்து விளையாட்டில் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டவர். மேலும் இவர் தனது அபார வேகம், இடைவிடாத சாட்கள் மூலம் கால்பந்து…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறியது. இந்நிலையில்…

Read more

“ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மட்டும் ஸ்பெஷல் அங்கீகாரம்”… ஓய்வு பெற்றாலும் இந்த சலுகை தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள்…

Read more

“இனி கிரிக்கெட் உலகமே விராட் கோலியை Miss செய்யும்”… எந்த கேப்டனுக்கு தான் அவரை பிடிக்காது… மைக்கேல் கிளார்க் வருத்தம்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை படைத்தவர்.…

Read more

ரசிகர்கள் ஷாக்.. டெல்லி அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்.. புதிய வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல் மீண்டும் தொடங்கும் அதே…

Read more

“ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இதை செய்ய வேண்டாம்”… சுனில் கவாஸ்கர் கோரிக்கை…!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் சமாதான முடிவை மேற்கொண்ட பின் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களுடன்…

Read more

“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தீவிர பயிற்சி எடுப்பதாக சொன்னார்”… ஆனால் இப்ப திடீர்னு… விராட் கோலி குறித்து டெல்லி பயிற்சியாளர் சொன்ன கருத்தால் பரபரப்பு…!!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் நேற்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை…

Read more

“மேடையில் வைத்து அனுஷ்கா சர்மாவுக்கு முத்தம் கொடுத்த பிரபல பாடகர்”… கோபத்தில் பிளாக் செய்த விராட் கோலி… இதுதான் பிரச்சனைக்கு காரணமா..?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாடகர் ராகுல் வைத்யா தொடர்பான இன்ஸ்டாகிராம் சர்ச்சை சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் அனுஷ்கா சர்மா மற்றும் ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்று…

Read more

“விராட் கோலியின் கையை பிடிக்காமல் கண்டுக்காமல் சென்ற அனுஷ்கா ஷர்மா”… இருவருக்கும் இடையே பிரச்சனையா…? வைரலாகும் வீடியோ.!!!

நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சமீபத்தில் ஒரு இரவு உணவுக்கு சென்ற போது விராட்டின் கையை அனுஷ்கா புறக்கணித்தது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் காரை விட்டு அனுஷ்கா…

Read more

“விளையாட்டையும் அரசியலையும் ஒன்னா சேர்க்காதீங்க”… கவாஸ்கர் ஒரு முட்டாள்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாய்ச்சல்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் கூறிய கருத்து பாகிஸ்தான் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் பங்கேற்பது கடினம் என ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறினார். இதற்கு…

Read more

அப்படி போடு..! சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மெகா சாதனை படைத்த விராட் கோலி… குஷியில் ரசிகர்கள்..!!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 213…

Read more

“வைபவ் சூரியவன்ஷியை தலையில் தூக்கி வச்சு கொண்டாடாதீங்க”… இதுவே பெரிய பிரச்சினையா மாறிடும்… கவாஸ்கர் அட்வைஸ்…!!!

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து உலக அளவில் பெரிதும் பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் முதல் மிகப்பெரிய பிரபலங்கள் வரை…

Read more

“சிஎஸ்கே அணியின் தோல்வி”… தோனியை மட்டும் குறை சொல்வதா..? கொந்தளித்த சுரேஷ் ரெய்னா…!!!!

ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதுவரை  9 போட்டிகளில் 7 தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே அணியின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை தொடர்ந்து …

Read more

சிறு கொண்டாட்டத்தால் பறிபோன தங்கப்பதக்கம்… வெள்ளிப் பதக்கத்துடன் வெளியேறிய இந்திய தடகள வீரர்… வைரலாகும் வீடியோ..!!!

ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிறுவர்களுக்கான 5000 மீட்டர் பந்தய நடை பயணத்தில் இந்திய தடகள வீரர் நிதின் குப்தா கடைசி நொடியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். போட்டியின் போது கடைசி 50 மீட்டருக்குள் நித்தின் முன்னிலை பெற்ற நிலையில் போட்டி முடிவடையும் சில…

Read more

ஐபிஎல் போட்டி..!! டெல்லி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட மோதல்… ரசிகர்களிடையே கடும் வாக்குவாதம்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டேடியத்தில் சென்று கிரிக்கெட் போட்டிகளை காண்பது வழக்கமானது. ஆனால் சில நேரங்களில் ஸ்டேடியங்களில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதேபோன்று…

Read more

“பயிற்சியின் போது திடீர் புழுதி புயல்”… கேமராவை பார்த்து அப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்த ரோகித் சர்மா… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை சுவாரஸ்யமாக விளையாடவில்லை. வரும் ஏப்ரல் 13ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 8வது…

Read more

“குரைக்கும் நாய்கள் அவர் ஆட்டத்தை பாருங்க”… இந்தியாவுக்காக அவர் செஞ்சத மறந்துட்டீங்களா… தோனி மீதான விமர்சனத்தால் கொந்தளித்த தமன்..!!

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீப் போட்டியில் பஞ்சாப் அணியுடன், சிஎஸ்கே போட்டியிட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அதிரடி…

Read more

ஆட்டநாயகன் விருது வாங்கினாலும்…. அபராதம் போட்டுட்டாங்களே… சிக்கலில் சிக்கிய ரஜத் படிதார்..!!

ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி, பில் சால்ட் களமிறங்கினார்கள், இதில்…

Read more

தோனி மகள் படிக்கும் பள்ளியில் கட்டணம் எவ்வளவு தெரியுமா..? அடேங்கப்பா இவ்வளவா..? தலையே சுத்துதே..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரருமான  மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை பெரும்பாலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டெல்லிக்கு எதிரான போட்டியின் போது தோனியின்…

Read more

அந்த மனுஷன் தான் எனக்கு கடவுள்… முதன்முதலாக என்னை பார்த்தபோது… நெகிழ்ச்சியாக பேசிய பதிரானா..!!

ஐபிஎல் 2025 தொடர்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15வது லீக் ஆட்டம் முடிவடைந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் 11 போட்டிகளில் ஏழு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றி…

Read more

இன்னைக்கு நான் வாழும் வாழ்க்கையை கொடுத்தது மும்பை அணி… ஆனா கோவாவுக்கு போறது இதுக்கு தான்… விளக்கம் கொடுத்த ஜெய்ஸ்வால்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக நிரந்தர இடத்தை  பிடித்துள்ள இவர் ஒரு நாள் மட்டும் டி20 தொடரில் இடம் பிடிக்க போராடி வருகிறார். இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை…

Read more

IPL 2025: இந்த வருஷம் என்னுடைய அனல்பறக்கும் பேட்டிங்கிற்கு இதுதான் காரணம்.. ரகசியத்தை உடைத்த சாய் சுதர்ஷன்..!!

நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் அணியானது எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 73 ரன்கள்…

Read more

Other Story