மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ஜனபர் தெருவில் சுபேர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுலைமான்(17) அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுலைமானும் அவரது நண்பர் உஸ்மான்(18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி…

Read more

Other Story