பேருந்து சக்கரத்தில் சிக்கி…. பத்திர எழுத்தர் பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் அப்துல் கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திர எழுத்தர். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று அப்துல் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் குன்னூர்-ஓட்டுப்பாறை சாலையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு செல்வதற்காக அப்துல்…

Read more

Other Story