விடைத்தாள் நகல்பெற, மறுகூட்டலுக்கு…. ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று…

Read more

பிளஸ் டூ விடைத்தாள்கள் தைக்கும் பணி தீவிரம்… ஓரிரு நாட்களில் முடிந்து விடும்… பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு, 14-ஆம் தேதி பிளஸ் ஒன் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் டூ தேர்வை 19,877…

Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி… பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ எச்சரிக்கை…!!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு கான பொது தேர்வு கடந்த 15 -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 38 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.…

Read more

Other Story