Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், எம்ஆர்ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர்…

Read more

“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி”…. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன காரணம் இதுதான்…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த…

Read more

Other Story