மலை போல் குப்பை….. கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் – ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம்.!!

கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் 3 நாட்கள் தங்கி நவராத்திரி விழா நடத்த…

Read more

Other Story