சென்னையில் பயங்கரம்…!! “பட்ட பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை”… மனைவியின் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!
சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியில் தொண்டை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியாக இருக்கும் நிலையில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில்…
Read more