இனி ரயிலில் சிக்னல் வழங்கும் பேனல் அறைகளுக்கு இரட்டை பூட்டு…. ரயில்வே வாரியம் எடுத்த அதிரடி முடிவு…..!!!!

அண்மையில் நாட்டையே உலுக்கிய பயங்கரமான பாலசோர் ரயில் விபத்து குறித்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரயிலை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள், ரிலே குடிசைகள் ஹவுசிங் சிக்னலிங், லெவல்-கிராஸிங்குகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பாயிண்ட், டிராக் சர்க்யூட்…

Read more

Other Story