மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தேவம்பாளையம் பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சந்தோஷ்(22) என்பவரும் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று மாலை 2 பேரும்…

Read more

Other Story