மறக்க முடியுமா..? ஜெயலலிதா தூங்கியதால் 2015ல் சென்னையே மூழ்கிட்டு… இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இந்நிகழ்ச்சிக்காக 6500 காவல் துறையினர் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் நிகழ்ச்சியை…

Read more

“விஜய் மாநாட்டிற்கு மட்டும் 21 கேள்விகள் கேட்டீங்களே”…? ஆனா நீங்க மட்டும் கோட்டை விட்டுட்டீங்களே… திமுக அரசை சாடிய தமிழிசை..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை காண வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி        உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, கார்…

Read more

மெரினாவில் AIR SHOW.. 2 பேர் மாரடைப்பால் மரணம்… 93 பேர் மருத்துவமனையில் அனுமதி…‌ சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமான படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படையின் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட நிலையில்…

Read more

Other Story