ஐபிஎல் 2025 மெகா ஏலம்… ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!
அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிசிசிஐ சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச போட்டிகளில்…
Read more