பட்டபகலில் நடுரோட்டில் பெண் மீது கொடூர தாக்குதல்… கார் ஓட்டுநர் வெறிச்செயல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்….!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பஷான்-பனேர் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இங்கு ஜெரிலின் டி சில்வா என்ற பெண்மணி தன்னுடைய 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று  ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது.…

Read more

Other Story