அடக்கடவுளே… நடுக்கடலில் தத்தளித்த மான்… நடந்தது என்ன…? மீனவர்களுக்கு குவிந்து வரும் பாராட்டு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு குரங்குகள், முயல், காட்டுப்பன்றி, புள்ளிமான் போன்ற விலங்குகள் உள்ளது. இங்குள்ள விலங்குகள் இரை தேடி காட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம். அந்த வகையில் 4 வயது ஆண் புள்ளிமான்…

Read more

Other Story