“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

இப்படியும் நடக்குமா…? விமானத்தை தாக்கிய பயங்கர மின்னல்… பதை பதைக்க வைக்கும் காட்சிகள்… நல்லவேளை ஒன்னும் ஆகல..!?

பிரேசில் நாட்டில் உள்ள நகரில் குவாருலோஸ் விமான நிலையம் ஒன்று உள்ளது இந்த விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வானில் இருந்து வந்த மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை…

Read more

மழையில் மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட சிறுமி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!

தற்போது பல மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழைக்காலங்களில் பொதுவாக சிறுவர் சிறுமிகள் மொட்டை மாடிகளில் மலையில் நனைந்தபடி ரசித்து வீடியோவாக பதிவு செய்வது வாடிக்கை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பல…

Read more

அறிவியல் உலகத்தில் ஆச்சரியம்! லேசர் உதவியுடன் மின்னலை திசை திருப்பி சாதனை..!!!

வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் மின்னலால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பத்துடன் கட்டிடங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கிலான பணம் வீணாகிறது.…

Read more

Other Story