அமைதி வாழ்வை தேடி வந்துள்ளோம்… சத்தீஸ்கரை சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் தெலுங்கானாவில் சரண்…!!
தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுடெம் மாவட்டத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் இன்று போலீசாரிடம் சரணடைந்தனர். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்ளிட்ட இவர்கள், காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் சரணடைந்தனர். அரசின் நலத்திட்டங்கள்…
Read more