கிளாஸ் ரூமில் மாணவ-மாணவிகள் ரகளை…. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

தர்மபுரி மல்லாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 700-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது. பின் இத்தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து…

Read more

Other Story