பிறவியிலே காது கேளாதோருக்கு…. முதன்முறையாக வித்தியாசமான சிகிச்சை…. மருத்துவர்கள் அசத்தல்…!!!

பொதுவாகவே பிறவியில் காது கேளாதவர்கள் காதுகேளும் கருவியின் உதவியுடன் மற்றவர்களின் பேச்சைக் கேட்க முடியும். ஆனால் முதன்முறையாக இங்கிலாந்து மருத்துவர்கள் ஓபல் சாண்டி என்ற குழந்தைக்கு பிறவி காது கேளாமைக்கு ஓட்டோஃபெர்லின் மரபணு சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். C(2) டொமைன்…

Read more

Other Story