இனி மரங்களை வெட்டினால் சிறை தண்டனை… தமிழகத்தில் அமலாகும் புதிய சட்டம்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே மரங்களை வெட்டும் குற்ற சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு மரங்களை வெட்டினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை உடன் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு விரைவில்…

Read more

Other Story