மணாலி-லே வழித்தடத்தில் குறைந்த ஆக்சிஜன் அளவு…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!
இமாசச்சலப்பிரதேசம் மணாலி -லே வழித்தடத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் 2 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்தவர்கள் ஹரியானா ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா (32) மற்றும் ஜம்முவிலுள்ள சரிகா விஹார் லோயர்…
Read more