“ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரம்”… ஒரு போலீஸ்காரருக்கு இவ்வளவு துணிச்சலா…? கொந்தளித்த நயினார் நாகேந்திரன்… அதிர்ச்சி வீடியோ..!!
திருவள்ளூர் மாவட்டம் கனகமாசத்திரம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு புகார் கொடுப்பதற்காக சென்ற கர்ப்பிணி உட்பட 3 பெண்களை தலைமை காவலர் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் வைரல் ஆகிறது. அதாவது சிவாஜி…
Read more